Friday, June 10, 2011

எங்கே எனது கவிதை?

தமிழ் தாய் ஈன்றெடுத்த அந்த அழகிய சிசு எங்கு தவழ்ந்து சென்றதோ?

சிந்தனை என்னும் திருவிழாவில் தொலைந்ததோ

இல்லை எனது கண்ணீர் கடலில் மூழ்கியதோ.

காலம் எனும் சக்கரத்தில் சிக்கி அதுவும் மடிந்ததோ?

No comments:

Post a Comment